பல்லவி
வாஸுதே3வயனி வெட3லினயீ
தௌ3வாரிகுனி கனரே
அனுபல்லவி
வாஸவாதி3 ஸுர பூஜிதுடை3
வாரிஜ நயனுனி மதி3னி தலசுசுனு (வா)
சரணம்
சரணம் 1
நீரு காவி தோ3வதுலனு கட்டி
நிடலமுனனு ஸ்ரீ சூர்ணமு பெட்டி
ஸாரி வெட3லியீ ஸப4லோ ஜுட்டி
ஸாரெகு ப3ங்க3ரு கோலனு பட்டி (வா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாஸுதே3வ/-அனி/ வெட3லின/-ஈ/
'வாசுதேவா'/ யென்று/ புறப்பட்ட/ இந்த/
தௌ3வாரிகுனி/ கனரே/
வாயிற் காப்போனை/ காணீரே/
அனுபல்லவி
வாஸவ/-ஆதி3/ ஸுர/ பூஜிதுடை3/
வாசவன்/ முதலான/ வானோரால்/ தொழப் பெற்றோனாகிய/
வாரிஜ/ நயனுனி/ மதி3னி/ தலசுசுனு/ (வா)
கமல/ கண்ணனை/ உள்ளத்தினில்/ நினைத்துக்கொண்டு/ 'வாசுதேவா'...
சரணம்
சரணம் 1
நீரு/ காவி/ தோ3வதுலனு/ கட்டி/
நீர்/ காவி/ வேட்டி/ கட்டி/
நிடலமுனனு/ ஸ்ரீ சூர்ணமு/ பெட்டி/
நெற்றியினில்/ திருமண்/ இட்டு/
ஸாரி வெட3லி/-ஈ/ ஸப4லோ/ ஜுட்டி/
திரும்பத் திரும்ப/ இந்த/ அவையினிற்/ சுற்றி/
ஸாரெகு/ ப3ங்க3ரு/ கோலனு/ பட்டி/ (வா)
எவ்வமயமும்/ பொற்/ கோலினை/ பற்றி/ 'வாசுதேவா'...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடி மாடிகினி - மாடி மாடிகி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இந்தப் பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். பிரகலாதனை, அவனுடைய தந்தையின் ஆட்கள், நாகபாசத்தினால் பிணைத்துக் கடலில் எறிந்தனர். அவனை, கடலரசன் காப்பாற்றி, நாகபாசங்களினின்று விடுவித்து, தனது நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரும் நோக்கத்துடன், நகரத்தினை அலங்கரிக்குமாறு உத்தரவிடுகின்றான். அந்த ஆணையின்படி, வாயிற்காப்போன், அலங்காரங்கள் செய்துவிட்டு, அங்கு ஓர் நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதனைக் கண்டு, அதன் விவரங்கள் அறியவேண்டி, அவைக்குள் நுழைந்து, நாடக இயக்குனரிடம் இது குறித்து விசாரிக்க வரும் காட்சியினை தியாகராஜர் இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார்.
வாசவன் - இந்திரன்
திருமண் - வைணவர்கள் இடும் நெற்றிச் சின்னம்
வீழ்ந்தோரை மீட்போன் - அரி
தியாகராசன் நன்கு போற்றுவோன் - அரி
Top