பல்லவி
ஸாக3ருண்டு3 வெட3லெனிதோ3 ஸாரெகு கன ராரே
அனுபல்லவி
பா3கு3க3 ப்ரஹ்லாது3னி வர யோகி3னி கௌகி3ட ஜேர்சி (ஸா)
சரணம்
சரணம் 1
மந்த3ர த4ருடா3னந்த3 கந்து3டு3 தன
ஹ்ரு2த3யாரவிந்த3ம்பு3ன நெலகொன்ன ஸௌந்த3ர்யமுலனு தலசுசு (ஸா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாக3ருண்டு3/ வெட3லெனு/-இதோ3/ ஸாரெகு/ கன/ ராரே/
கடலரசன்/ புறப்பட்டனன்/ இதோ/ யாவரும்/ காண/ வாரீர்/
அனுபல்லவி
பா3கு3க3/ ப்ரஹ்லாது3னி/ வர/ யோகி3னி/ கௌகி3ட/ ஜேர்சி/ (ஸா)
இறுக/ பிரகலாதனை/ உயர்/ யோகியினை/ தழுவி/ கொண்டு/ கடலரசன்...
சரணம்
சரணம் 1
மந்த3ர/ த4ருடு3/-ஆனந்த3/ கந்து3டு3/ தன/ ஹ்ரு2த3ய/-
மந்தர மலையை/ சுமந்தோன்/ ஆனந்தத்தின்/ மூலம்/ தனது/ இதய/
அரவிந்த3ம்பு3ன/ நெலகொன்ன/ ஸௌந்த3ர்யமுலனு/ தலசுசு/ (ஸா)
கமலத்தினில்/ நிலைபெற்ற/ எழிலினை/ நினைத்துக் கொண்டு/ கடலரசன்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
பிரகலாதனை, அவனுடைய தந்தையான, இரணிய கசிபு, நாக பாசத்தினால் கட்டி கடலில் எறியும்படி உத்திரவிட, அங்ஙனமே எறியப்பட்ட பிரகலாதனை, கடலரசன் மீட்டு, அவனை தன்னுடைய நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரும் காட்சியினை, தியாகராஜர் இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார்.
மந்தர மலையைச் சுமந்தோன் - அரியைக் குறிக்கும்
ஆனந்தத்தின் மூலம் - அரியைக் குறிக்கும்
தியாகராசனுக்கு இனியோன் - அரியைக் குறிக்கும்
அரக்கர் அரச குமாரன் - பிரகலாதன்
Top