பல்லவி
1மருகே3லரா ஓ ராக4வ
அனுபல்லவி
மருகே3ல சராசர ரூப
பராத்பர ஸூர்ய ஸுதா4-கர லோசன (ம)
சரணம்
அன்னி நீவனுசு அந்தரங்க3முன
தின்னகா3 வெதகி3 தெலுஸுகொண்டினய்ய
நின்னே கா3னி மதி3னென்ன ஜாலனொருல
நன்னு ப்3ரோவவய்ய த்யாக3ராஜ நுத (ம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மருகு3/-ஏலரா/ ஓ/ ராக4வ/
மறைவு/ ஏனய்யா/ ஓ/ இராகவா/
அனுபல்லவி
மருகு3/-ஏல/ சர/-அசர/ ரூப/
மறைவு/ ஏன்/ அசைவன/ அசையாதன/ உருவத்தோனே/
பராத்பர/ ஸூர்ய/ ஸுதா4-கர/ லோசன/
பராபரனே/ பரிதி/ மதி/ கண்களோனே/
சரணம்
அன்னி/ நீவு/-அனுசு/ அந்தரங்க3முன/
யாவும்/ நீ/ என/ உள்ளத்தினில்/
தின்னகா3/ வெதகி3/ தெலுஸுகொண்டினி/-அய்ய/
சரிவர/ தேடி/ தெரிந்துகொண்டேன்/ அய்யா/
நின்னே/ கா3னி/ மதி3னி/-என்ன/ ஜாலனு/-ஒருல/
உன்னை/ அன்றி/ மனதில்/ எண்ண/ இயலேன்/ மற்றவரை/
நன்னு/ ப்3ரோவு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத
என்னை/ காப்பாய்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1மருகே3லரா - மறைவு ஏனய்யா? - 'தெர தீயக3 ராதா3' எனும் கௌ3ளிபந்து கீர்த்தனையில் 'மதம்' (தற்பெருமை) மற்றும் 'பொறாமை' எனும் உட்திரைகளை (மறைவுகளை) ஏன் விலக்காயோ என்று தியாகராஜர் இறைவனை இறைஞ்சுகின்றார்.
விளக்கம்
பராபரன் - யாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்
Top