பல்லவி
விஷ்ணு வாஹனுண்டி3தி3கோ3 வெட3லெ ஜூட3ரே
அனுபல்லவி
க்ரு2ஷ்ண சரண ப4க்துலலோ கீர்தி க3ல்கு3 பா4க்3யஸா1லி (வி)
சரணம்
சரணம் 1
ரங்க3 பதினி பொங்கு3சு ஹ்ரு2த்3-ரங்க3முனனு தலசி
ப3ங்க3ரு ஸரி ரங்கு3 க3ல பதங்க3 ராஜு தானனுசுனு (வி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விஷ்ணு/ வாஹனுண்டு3/-இதி3கோ3/ வெட3லெ/ ஜூட3ரே/
விஷ்ணு/ வாகனன்/ இதோ/ புறப்பட்டனன்/ காணீரே/
அனுபல்லவி
க்ரு2ஷ்ண/ சரண/ ப4க்துலலோ/ கீர்தி/ க3ல்கு3/ பா4க்3யஸா1லி/ (வி)
கண்ணனின்/ திருவடி/ தொண்டர்களில்/ புகழ்/ மிக்க/ பேறுடைத்த/ விஷ்ணு...
சரணம்
சரணம் 1
ரங்க3/ பதினி/ பொங்கு3சு/ ஹ்ரு2த்3/-ரங்க3முனனு/ தலசி/
அரங்க/ பதியினை/ களிப்புடன்/ இதய/ அரங்கினில்/ நினைந்து/
ப3ங்க3ரு/ ஸரி/ ரங்கு3/ க3ல/ பதங்க3/ ராஜு/ தானு/-அனுசுனு/ (வி)
பொன்/ நிகர்/ வண்ணம்/ உடைத்த/ பறவைகள்/ மன்னன்/ தான்/ என/ விஷ்ணு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
1 - வருணாலயு மொரலிட3 - பிரகலாதன், அவனுடைய தந்தையாகிய இரணியனின் ஆணைப்படி, நாக பாசத்தினால் கட்டப்பட்டு, ஆகாயத்திலிருந்து, கடலுக்குள் எறியப்பட்டான். பிரகலாதனை, கடலரசன் காப்பாற்றி, நாக பாசத்தினைத் துண்டிக்க, கருடனை வேண்டி அழைத்தான். கடலரசன் அழைப்புக்கிணங்கி, கருடன் பூமிக்கு விரைந்த காட்சியினைத் தியாகராஜர் சித்திரக்கின்றார்.
விஷ்ணு வாகனன் - கருடன்
பேரரவுகளை உண்போன் - கருடன்
Top