பல்லவி
வச்சுனு ஹரி நின்னு ஜூட3 வச்சுனு ஹரி நின்னு ஜூசி
மெச்சுனு ஹரி நின்னு ஜூசி (வ)
அனுபல்லவி
1குச்சித விஷயாது3ல 2சிச்சு ரீதியெஞ்சி நீவு
ஹெச்சுகா3னு மா ஸ்வாமினி மச்சிகதோ நுதியும்பு (வ)
சரணம்
சரணம் 1
தீ4ருனி ஸீதா ராமாவதாருனி ஸகல லோகாதா4ருனி
நிஜ ப4க்த 3மந்தா3ருனி நுதியிம்பவய்ய (வ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூட3/ வச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/
வருவான்/ அரி/ உன்னை/ காண/ வருவான்/ அரி/ உன்னை/ கண்டு/
மெச்சுனு/ ஹரி/ நின்னு/ ஜூசி/ (வ)
மெச்சுவான்/ அரி/ உன்னை/ தேடி/ வருவான்...
அனுபல்லவி
குச்சித/ விஷய-ஆது3ல/ சிச்சு/ ரீதி/-எஞ்சி/ நீவு/
இழிந்த/ விடயங்களினை/ நெருப்பு/ போன்று/ எண்ணி/ நீ/
ஹெச்சுகா3னு/ மா/ ஸ்வாமினி/ மச்சிகதோ/ நுதியும்பு/ (வ)
உயர்வாக/ நமது/ இறைவனை/ காதலுடன்/ போற்றுவாய்/
சரணம்
சரணம் 1
தீ4ருனி/ ஸீதா/ ராம/-அவதாருனி/ ஸகல/ லோக/-ஆதா4ருனி/
தீரனை/ சீதா/-ராமனாக/ அவதரித்தவனை/ அனைத்து/ உலக/ ஆதாரமானவனை/
நிஜ/ ப4க்த/ மந்தா3ருனி/ நுதியிம்பு/-அய்ய/ (வ)
உண்மையான/ தொண்டர்களின்/ மந்தாரத்தினை/ போற்றுவாய்/ அய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - குச்சித - குத்ஸித : 'குத்ஸித' என்ற சம்ஸ்கிருத சொல்லின், தெலுங்கு வடிவம், 'குச்சித' ஆகும்.
Top
மேற்கோள்கள்
2 - சிச்சு ரீதி - நெருப்பு போன்று - பாகவத புராணத்தினில் (9-வது புத்தகம், 19-வது அத்தியாயம்), யயாதி, தனது மனைவியிடம், காமத்தின் தன்மையினைப் பற்றி கூறுவது -
"காமம், அதனை அனுபவிப்பதனால், தணிவதில்லை;
நெருப்பினில் இட்ட நெய்யென மென்மேலும் கொழுந்துவிட்டெரியும்."(14)
3 - மந்தா3ருனி - மந்தாரம் - விரும்பியதையளிக்கும் கற்பதரு.
Top
விளக்கம்
இந்தப் பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இதனில், கடலரசன், பிரகலாதனுக்கு, இறைவன் நேரில் தோன்றுவதற்கு, அவனைத் துதிக்க வேண்டுகின்றான்.
விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்
Top