பல்லவி
வாரிதி4 நீகு வந்த3னமொனரிஞ்செத3
அனுபல்லவி
ஸாரெகு நீ ஹ்ரு2த3யாரவிந்த3முனனு
மா ரமணுடு3 கூடு3 தா3ரி தெலுபுமு நாதோ (வா)
சரணம்
சரணம் 1
நாயெட3 த3யயுஞ்சி ஸாகுமீயெட3-
பா3யகுண்டு3 தா3ரி தெலுபுமீ முனி
த்4யேயுனிதோ மாட பலுகுமீ ஏ
உபாயமைன ஜேஸி ப்ராணமு நிலுபுமீ (வா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாரிதி4/ நீகு/ வந்த3னமு/-ஒனரிஞ்செத3/
கடலரசே/ உமக்கு/ வந்தனம்/ செலுத்துகின்றேன்/
அனுபல்லவி
ஸாரெகு/ நீ/ ஹ்ரு2த3ய/-அரவிந்த3முனனு/
எவ்வமயமும்/ உமது/ இதய/ கமலத்தினில்/
மா/ ரமணுடு3/ கூடு3/ தா3ரி/ தெலுபுமு/ நாதோ/ (வா)
மா/ ரமணன்/ கூடியிருக்கும்/ நெறியினை/ தெரிவிப்பீர்/ என்னிடம்/
சரணம்
சரணம் 1
நாயெட3/ த3ய/-உஞ்சி/ ஸாகுமீ/-எட3/-
என்னிடம்/ தயை/ செய்து/ காப்பீராக/ (அரி) இணை/
பா3யக/-உண்டு3/ தா3ரி/ தெலுபுமீ/ முனி/
பிரியாது/ இருக்கும்/ வழியினை/ தெரிவிப்பீராக/ முனிவர்கள்/
த்4யேயுனிதோ/ மாட பலுகுமீ/ ஏ/
தியானிப்போனிடம்/ (என்னைப் பற்றி) சொல்வீராக/ ஏதாகிலும்/
உபாயமைன/ ஜேஸி/ ப்ராணமு/ நிலுபுமீ/ (வா)
வழிமுறை/ கையாண்டு/ (எனது) உயிரை/ காப்பீராக/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பா3த4லெல்ல - பா3த4லனெல்ல.
2 - ஹரினி நே மானனு - ஹரினி நேமாரனு : பிற்கூறியதை 'ஹரினி+நே+ஏமாரனு' என்று பிரிக்கலாம். ஆனால், சரியான தெலுங்கு சொல், 'ஏமரனு' ஆகும்; 'ஏமாரனு' அல்ல. எனவே, முற்கூறியதே ஏற்கப்பட்டது.
3 - வினு ஆஜானு பா3ஹுடு3 - வினுமாஜானு பா3ஹுடு3.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், கருடனால் நாக பாசத்தினின்றும் விடுவிக்கப்பட்ட பிரகலாதன், கடலரசனை, இறைவனைக் காணும் நெறிமுறையினைக் கூறும்படி கேட்பதை, தியாகராஜர் சித்தரிக்கின்றார்.
மாரமணன் - முனிவர்கள் தியானிப்போன் - முழந்தாள் நீளக் கைகளோன் - தியாகராசனின் நண்பன் - அரி
ஐந்தாறு - பதினொன்றெனவும் கொள்ளலாம்
நீர்நிலைகள் அரசன் - கடலரசன்
Top